Pages

Saturday, June 25, 2011

துணையும் இணையும்!

இறைவனின் படைப்பில் தனித்து எந்த ஒரு உயிரும் ம்கிழ்வாக இருந்ததில்லை.
இறைவனே அதனால் தான் "அர்த்தனாரி" யாக உள்ளார்.

பாரதியாரும் தான் இயற்றிய கண்ணன் என் காதலனில்,
  "ஆசை பெறவிழிக்கும் மான்கள் --- உள்ளம்
    அஞ்சக் குரல் பழகும் புலிகள்--- நல்ல
   நேசக் கவிதை சொல்லும் பறவை........."

என்று பாடியுள்ளார்






எனவே, இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் " துணையுடன் இணைந்து உள்ளன.

Thursday, June 23, 2011

கார்த்திகை விளக்கு

 
கார்த்திகை மாதத்தில் பாவை விளக்கு மிகவும் பிரசித்தமானது
 

 

 

 

 

 

 

 
விளக்கு ஒளியில் மின்னும் பாவை.
 

 
Posted by Picasa